Friday, May 15, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 67

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

அந்த நேரத்தில மூர்க்கமா செயல்படுவது தான் 

ஆண்மைன்னு கலர் போஸ்டர் அடிக்கிறவனுங்களை

நம்புறவங்களே..#எப்போ தான் திருந்த போறீங்க..



சரக்குக்காக காத்திருப்பதை விட அதன் பிறகு 
சாப்பாட்டுக்காக காத்திருப்பதே கொடுமையானது..
#ஹர ஓ சம்பா..

 
செல்போனை பயன்படுத்துங்க.. சக மனுஷனை 
நேசிங்கடானு சொன்னா... செல்போனை நேசிக்குறானுங்க..
சக மனுஷனை பயன்படுத்திக்கிறானுங்க..
!@#$%^& ஹர ஓ சம்பா..



வார்ம்அப் பண்ணாலே வெயிட் குறையும்னு 
நினைக்கிறது போலதான்,பார்த்தாலே ஃபிகர் பிக்கப் 
ஆயிடும்னு நினைக்கிறதும்..# வொர்க் அவுட் பண்ணனும் 
மச்சி..ஹர ஓ சம்பா..

 
அழகான பெண்கள்,அசிங்கமான பெண்கள் 
என்றெல்லாம் வகைகள் ஏதுமில்லை..அது ஆண்களின் 
அப்போதைய அவசரங்களையும்,அவசியங்களையும் 
பொறுத்தது..#ஹர ஓ சம்பா..