Thursday, March 26, 2015

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்"..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



இதுக்கு தான் யுவராஜ்,ஷேவாக்,கம்பீர் வேணும்னு 
 
சொல்ற கனவான்களே.. கடந்த 7 மேட்ச்ல கருத்து 
 
சொல்லாம எங்க ஐயா போனீங்க..???




சொந்த மண்ணில் தோற்கும் அவமானம் என்னவென்று 
 
காலம் எங்களுக்கு கற்று தந்து இருக்கிறது.. 
 
அந்த கவலையை அடுத்தவர்களுக்கு அளிக்க கூடாது 
 
என்ற உயர்ந்த எண்ணத்தோடு..!@#$ அவ்வ்வ்





அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களின் 
 
மண்ணிலேயே அடுத்த உலகக் கோப்பையை வெல்ல 
 
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தினால்...!@#$




190+ நாடுகள் விளையாடும் கால்பந்து தகுதி சுற்றுலையே 
 
 வெளிய வந்தோம்..அத எவனும் கண்டுக்கலை.. 
 
14 நாடுகள் விளையாடும் கிரிக்கெட்டிற்கு...!@#$



புலி படத்தை தியேட்டர்ல போயி பார்க்கிறேன் னு 

கடுமையான வேண்டுதல் பண்ணியும் கண்டுக்காத 

கடவுளை வன்மையாக கண்டிக்கிறேன்..#ச்ச்ச

No comments: