Saturday, April 3, 2010

ஓடுங்கோள் ......

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஓடுங்கோள்  ...


ஓடுங்கோள்  ...


ஓடுங்கோள்  ...








ஓடுங்கோள்  ...



ஓடுங்கோள்  ...


அந்த கொடிய மிருகம் 

மறுபடியும் பேர மாத்திக்கிட்டு வருது.....


----------------

----------------


----------------

----------------


----------------



----------------


----------------


----------------

----------------


----------------


----------------


----------------







 

சன் நியூஸ் ல இன்னைக்கு பிளாஷ்

நியூஸ் என்ன தெரியுமா.....

 கலாநிதி மாறனோட பேட்டி தான்... 



என்ன சொல்லி இருக்கார்னா...

நான் பல தொழில் செஞ்சி நிறைய

அனுபவங்களை பெற்று இருக்கிறேன்....


ஆனால் பிச்சை 

எடுத்ததில்லை....


எனவே தான் விஜய்

அவர்களின்  சுறா படத்தை

ரிலீஸ் செய்து அந்த 

அனுபவத்தையும்

பெற போகிறேன்....

அது மட்டும் இல்லாம இந்த 

படத்துல  விஜயோட  பஞ்ச் டயலாக்

என்ன தெரியுமா... 


பத்து பேரு சேர்ந்து  அடிக்க

வரும்போது பயந்து ஓட

நான் ஒண்ணும் பசு 

மாடு இல்லடா ... 

நின்னு அடி வாங்குற 

எருமை மாடுடா...






4 comments:

Aba said...

மீ தி பர்ஸ்ட்டு

பின்னிட்டிங்க கோபி,

உண்மையாவே இப்புடி இருந்தா எப்புடி இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீந்தாண்டா மாப்பு நம்மாளு...இந்த ஜட்டி வாயன் விஜய வெச்சு படம் எடுத்தா கலாநிதி மாறன் மட்டுமில்ல...பில் கேட்ஸா இருந்தாலும் பிச்சை எடுக்க வேண்டியதுதான்...படமா எடுக்குறான்ய்ங்க படம்...முன்னாடி சங்கவிய வெச்சு பிட்டு படம் எடுத்தாங்க்ய.... அதயாச்சும் சங்கவிக்காக சகிச்சுகிட்டோம்....இப்போ அந்த கழுவாத மூஞ்சி படம் எடுக்குறேன்கற பேர்ல பண்ற லோலாயி தாங்க முடியல...ஏண்டா நாரயணா..இதையெல்லாம் ஏண்டா இன்னும் விட்டு வெச்சிருக்கிறீங்க...மருந்து அடிச்சு விடுங்கடா...

Veliyoorkaran said...

மாப்பு பின்ரடா செல்லம்...ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கோ...அதுலயே எழுது...நல்லாருக்கு மச்சி உன் ப்ளாக்..!!

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...
This comment has been removed by the author.