Wednesday, April 14, 2010

ஆனாலும் இவ்வளவு நன்றி ஆகாதுங்க...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
United States ல ஒவ்வொரு வருஷமும்

தாமஸ் ஆல்வா எடிசனோட 


பிறந்த நாள் அன்னைக்கு ரெண்டு 

நிமிஷம் நாடு முழுக்க கரண்ட் கட்

பண்ணி அவங்களோட நன்றியை

தெரிவிக்கிறாங்க...








ஆனா நாம தான் நன்றி உணர்ச்சி

மிகுந்தவன்களாச்சே  ....

அதான் ... தினமும் 3 மணி நேரம்  

கரண்ட் கட் பண்ணி நம்மோட 

நன்றி உணர்ச்சிய காட்றோம்....









வாழ்க நமது தமிழக அரசு...




வாழ்க நமது தமிழக முதல்வர்...





வாழ்க நமது மதிப்பிற்குரிய 

ஆற்காடு வீராசாமி...






நல்லா இருங்க   ....

No comments: