Tuesday, June 23, 2015

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.. Part 68

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





உயிர் தூவலை பயிர் தூவல் போல பக்குவமா

பண்ணாம...உயிர் ஊட்டலை வெறுமனே உறுப்பு

நாட்டல்னு நினைக்கிறதாலதான் உறவுல விரிசலே..

#ஹர ஓ சம்பா..




அரிய வகை மூலிகைகளினாலே அடைய நினைக்கிற

எவனும் அன்பு,அரவணைப்பினாலே அடையணும்னு

நினைக்கிறதில்லை..##ஹர ஓ சம்பா..




உன் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு பெர்மிஷன் 

போட்டாக்கூட திட்டும் பொண்டாட்டி தான்,அவ 

சினேகிதி கல்யாணத்துக்கு ஸிக் லீவ் போட்டு 

கூட்டிட்டு போக சொல்லுவா..




சிவகார்த்திகேயன்,துல்கர் சல்மான் லாம் செம க்யூட்டுனு
சொல்ற அதே வாய் தான்,நாம நிக்கியையும்,
டாப்சியையும் ரசிக்கும் போது பேயைக் கூட ஜொள்ளு
விடுறான் பாருன்னு சொல்லும்...
#என்னாங்கடி உங்க நியாயம்..???




வர வர எவனும் உண்மையை பேசுறதில்லை..
உளறிடுறானுங்க.. போதையில..#ஹர ஓ சம்பா..

1 comment:

Unknown said...

ஏம்பா தம்பி எல்லா அடியும் நீயே வாங்கன மாதிரியிருக்கு